Tag: coal
நிலக்கரி ஊழல் குறித்து எவரும் ஆணைக்குழுவிடம் தகவல் வழங்கலாம் – அமைச்சர் விஜித ஹேரத்
நிலக்கரி இறக்குமதியின் போது எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை எனவும், எனினும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்த மட்டத்தில் இருந்ததை ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஏரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவி ... Read More
நிலக்கரி முறைகேடுகள் குறித்த விசாரணைகளை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு
நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தியின் போது முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி புதிய அறிவுறுத்தல்களை ... Read More
நிலக்கரி கொள்வனவு குறித்து விசாரணை செய்ய முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்
இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் அல்லது அதன் சார்பாக இலங்கைக்கு ... Read More

