Tag: court

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

Mithuna- January 28, 2026

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்கள் இன்று (28) திருகோணமலை நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்,பலங்கொட ... Read More

நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

Sasikala- December 27, 2025

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று (27) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இராணுவத்தால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வெலிவேரிய பகுதியில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒருவரிடம் ... Read More

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை  நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

Mithuna- December 9, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனத் தெரிவித்த குற்றச்சாட்டில் சிறப்பு பரிசோதனையை எதிர்கொள்கிற அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு ... Read More

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

Mithuna- October 13, 2025

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்பட்டாலும், அவ்வாறான உரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் ... Read More

நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பத் மனம்பேரி

Mithuna- September 17, 2025

கைது செய்யத் தேடப்படும் சம்பத் மனம்பேரி இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப் பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய ... Read More

துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்

Mithuna- June 19, 2025

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு இன்று (19) அழைத்துவரப்பட்டுள்ளார்.  கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ... Read More

துஷார உப்புல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜரானார்

Mithuna- June 11, 2025

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை இன்று (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக ... Read More