Tag: COURTS

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நீதிமன்றத்திற்கு வருகை

Sasikala- March 27, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். வழக்கு ஒன்றிற்காக அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read More

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீதான வழக்குஜனவரி 19 விசாரணைக்கு

Sasikala- December 12, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு ஜனவரி 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது. 2010 மற்றும் ... Read More

விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால்டயானா கமகேவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

Sasikala- August 21, 2025

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மகள் பிணையில் விடுதலை

Sasikala- June 18, 2025

லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் மூவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டமூவரும் லஞ்ச ஒழிப்பு ... Read More

மொஹான் கருணாரத்னவிற்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

Sasikala- June 13, 2025

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பின் ... Read More

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Sasikala- June 13, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை ஜூன் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது . இன்று கோட்டை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு ... Read More

பேருவளை பொலிஸாரை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்

Sasikala- June 10, 2025

பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று மாலை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ... Read More