Tag: death

கொஸ்லந்தை வீடொன்றில் தீப்பரவல் ; ஒருவர் பலி

Mithu- January 27, 2025

கொஸ்லந்தை பூனாகலை வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று (26) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். களு ஐயா என அழைக்கப்படும் 73 வயதுடைய சைமன் சில்வா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சில ... Read More

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

Mithu- January 24, 2025

வவுனியா, சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு ... Read More

சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

Mithu- January 23, 2025

கொழும்பு-10,மருதானை பொலிஸ் நிலைய சிறை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக நேற்று (22) மீட்கப்பட்டுள்ளார். மருதானை பொலிஸாரால் நேற்றுமுன்தினம் (21) கைது செய்யப்பட்டு  பொலிஸ் ... Read More

சகோதரர் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

Mithu- January 22, 2025

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு இன்று (22) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவமானது சாதூலிய பாடசாலை வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த சீனி முஹம்மது முசாமில் ... Read More

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 32 பேர் உயிரிழந்து விட்டனர்

Mithu- January 22, 2025

வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதோடு ஊருக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. நிலச்சரிவில் சிக்கி 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் ... Read More

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

Mithu- January 22, 2025

ஹுரிகஸ்வெவ, சுதர்ஷனாகம பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர்  உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் சுதர்ஷனாகம, ஹுரிகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ... Read More

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

Mithu- January 19, 2025

போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்க என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், திட்டமிட்ட குற்றவாளியான கொஸ் மல்லியின் நெருங்கிய உறவினரை சுட்டுவிட்டு தப்பிச் செல்லும் போது, துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (19) ... Read More