Tag: doctors
கொழுப்பு கல்லீரல் குறித்து மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் சுமார் 30 முதல் 32 வீதமானோர் கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பதுளை போதனா மருத்துவமனையின் இரைப்பை குடல் விசேட நிபுணர் தெரிவித்துள்ளார். உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ... Read More
கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு
கிழக்கு மாகாண வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (22) பிற்பகல் 2.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அக்ரைப்பற்று ... Read More
கிழக்கு மாகாண அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் கடமையாற்றும் வைத்தியர்கள், இன்று (19) காலை முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நீடித்து ... Read More
கிழக்கு மாகாணம் முழுவதும் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி ... Read More
வேலை நிறுத்தத்தை நிறைவு செய்ய அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் சற்றுமுன்னர் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை அப்பதவியில் இருந்து நீக்கி, சுகாதார அமைச்சகத்துடன் இணைப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் அனுப்பியதைத் ... Read More
வெண்மை கிரீம்கள் தொடர்பில் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்கள் ஏற்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். மேலும் அவர் “சமூகத்தில் ... Read More
நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் ; GMOA அறிவிப்பு
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று (12) நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது. அதன்படி, ... Read More

