Tag: Easter Sunday attack
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் தடைகள் இருப்பதாக கர்தினால் ரஞ்சித் குற்றச்சாட்டு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையை தற்போதைய அரசாங்கம் நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னெடுத்து வரும் நிலையில், சில அரசாங்க அதிகாரிகள் அதனை செயலிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர் என பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் ... Read More
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கையை ஆராய விசேட குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் செயற்படவுள்ளது. ... Read More
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் ; 167 பேரின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில் இணைப்பு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில் சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொச்சிக்கடை புனித ... Read More

