Tag: Eastern Province
பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ; மார்ச் 18க்கு விசாரணை
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை இந்த ... Read More
கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு
கிழக்கு மாகாண வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (22) பிற்பகல் 2.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அக்ரைப்பற்று ... Read More
கிழக்கு மாகாண அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் கடமையாற்றும் வைத்தியர்கள், இன்று (19) காலை முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நீடித்து ... Read More
கிழக்கு மாகாணம் முழுவதும் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி ... Read More
கிழக்கு மாகாணத்தில் சுகாதார அபிவிருத்தி திட்டம் குறித்த சிறப்பு கலந்துரையாடல்
களப்பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க முடியும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சுகாதார ... Read More
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய சுகாதார சேவைகள் குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் கவனம்
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார சேவைகளின் தற்போதைய முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, 494,971 மக்கள் தொகையைக் ... Read More
கிழக்கு மாகாண சுகாதாரத்திற்கு 3,371.05 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில், கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் ... Read More

