Tag: electrocution
மின்சாரம் தாக்கி இருவர் பலி
பொல்கஹவெல பொலிஸ் பிரிவின் பங்கலாவத்தை பகுதியில் நேற்று (06) பிற்பகல் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 35 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் எஹெலியகொட்டுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ... Read More
மின்சாரம் தாக்கி இருவர் பலி
மட்டக்களப்பு – கரடியனாறு, புளியவெளி பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பன்குடவெளி மற்றும் ஏறாவூர் பகுதிகளைச் சேர்ந்த, 47 மற்றும் 48 ... Read More
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
யக்கலமுல்ல பகுதியில் அமைந்துள்ள கரகொட தேயிலைத் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற மின்சார விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தொழிலாளி, தொழிற்சாலையின் கெரேஜ் பகுதியில் வாகனத்தை கழுவிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ... Read More
மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சீரற்ற வானிலை காரணமாக தடைபட்ட மின்சார விநியோகத்தை மீட்டமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர் ஒருவர், ஹெட்டிபொல பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (03) ... Read More
மின்சாரம் தாக்கி 12 வயது சிறுமி பலி
கம்பளை வெலம்பொட பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட கோவில கந்த எனும் பிரதேசத்தில் 12 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குரங்கு தொல்லை காரணமாக சிறுமியின் வீட்டுக்கு மேல் மின்சார கம்பி போடப்பட்டுள்ளது. இதன் ... Read More
மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலி
ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்நகர் பகுதியில் நேற்று (01) நெல் வயலில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சூர்நகரைச் சேர்ந்த 29 மற்றும் 47 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நெல் வயலின் உரிமையாளர் ... Read More
மின்சாரம் தாக்கி இருவர் பலி
அம்பாறை பிரதேசத்தில் வசித்து வந்த 72 வயதுடைய பெண்ணொருவரும், கந்தபளை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். சம்பவத்தன்று 72 வயதுடைய பெண் தனது வீட்டில் உள்ள மின் விளக்கை ... Read More

