Tag: Ganemulla Sanjeeva
கணேமுல்லா சஞ்சீவ கொலை வழக்கு ; வழக்கறிஞருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கறிஞர், கணேமுல்லா சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். தமரா குமாரி அபேயரத்ன என்ற வழக்கறிஞர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் ; இரு சந்தேகநபர்கள் விளக்கமறியல்
பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபியான இஷாரா செவ்வந்திக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பிலான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை வரும் டிசம்பர் 05ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது. கொழும்பு தலைமை ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு ; அதுருகிரிய பொலிஸ் அதிகாரிக்கு பிணை
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதுருகிரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஹசித ரோஷனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கொழும்பு தலைமை ... Read More

