Tag: kandy
புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு
புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி ... Read More
கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது
கொழும்பு - கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதி ஊடான போக்குவரத்து ... Read More
கண்டி மாவட்டத்தில் 30,000 குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது
அனர்த்தத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.25,000 கொடுப்பனவு, கண்டி மாவட்டத்தில் 30,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார். கிராம அலுவலர்கள் பிரதேச செயலகங்களுடன் ... Read More
கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மெததும்பர ... Read More
கண்டி வத்தேகம கபரகல வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது
கண்டி வத்தேகம கபரகல வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது அனர்த்தத்தின்போது இடம்பெற்ற நிலவெடிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த இந்த வீதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்தபோதும் நேற்று முதல் (17) பெய்துவருகின்ற கடும் மழைகாரணமாக மீண்டும் இன்று மீண்டும் மூடப்பட்டுள்ளது ... Read More
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு
‘திட்வா’ புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி, 18 நாட்களுக்குப் பின்னர் இன்று (15) பொதுப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக வீதியில் குவிந்திருந்த ... Read More
RDA பணியாளரை தாக்கிய நபர் கைது
கண்டி - குஹாகொட வீதியில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த RDA தொழிலாளி ஒருவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த புகாரைத் ... Read More

