Tag: Mayura Nethikumarage
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை
எரிபொருள் விநியோகத்தில் QR குறியீட்டை நடைமுறைப்படுத்திய பிறகும் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்பதை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன இயக்குநர் மயூர நெத்திகுமாரகே உறுதி செய்தார். ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், நாட்டில் அவசர எண்ணெய் ... Read More

