Tag: Minister of Public Security
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்ய முடியும்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மிகக் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ... Read More
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தொடர்பாக போலியாகத் தயாரிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் செய்தி குறித்து ஊடக அறிவித்தல்
வெளிநாட்டில் உள்ள இலங்கையில் பல்வேறு அமைப்பு ரீதியான குற்றங்களும் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே எனும் பெயருடைய நபர் உட்பட்ட குழுவினர் அண்மையில் இந்தோனேசியாவில் இருந்து இலங்கை பொலிஸாரினால் இந்தோனேசியா பொலிஸாரின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினால் ... Read More

