Tag: Pesala sea
மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற இருவர் பலி
மன்னார், பேசாலை கடலில் நீராடச் சென்ற நால்வரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். ... Read More

