Tag: plantation workers
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 தொடர்பில் சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்கவும்
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 நாளாந்த வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கான சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக குழு எதிர்ப்புத் ... Read More
தோட்டத் தொழிலாளர்களை சந்தித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (11) காலை நானுஓயா ரடெல்லா ஷார்ட் ரோட்டில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் குழுவை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதி அந்த இடத்தை அடைந்ததும், தோட்டத் தொழிலாளர்கள் ... Read More
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான ஒப்பந்தம் இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இன்று உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான ... Read More
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு வழங்க உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை, 2026 ஜனவரி 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் ஆரம்ப 06 மாத காலத்திற்கு சம்பந்தப்பட்ட பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்துவதற்கும், அதன் பின்னர் அனைத்து ... Read More
2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை அதிகரிக்க முன்மொழியப் பட்டிருக்கின்றது
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நவம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற தேசியத் தேயிலைச் செயலமர்வின் (National Tea Symposium - InTSym100) அங்குரார்ப்பண விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இந்தக் ... Read More
தேயிலைத் தொழிலில் தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேலைத்திட்டம்
தேயிலைத் தொழிலில் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவர்களுடனான விசேட கூட்டம் நேற்று முன்தினம் (26) நுவரெலியா நகர மண்டபத்தில் பெருந்தோட்ட சமூக ... Read More
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல்
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச ... Read More

