Tag: POLICE

மோட்டார் சைக்கிளில் கட்டிபிடித்தபடி பயணம் செய்த காதல் ஜோடிக்கு அபராதம்

Mithuna- June 17, 2025

மோட்டார் சைக்கிளில் கட்டிபிடித்தபடி பயணம் செய்த காதல் ஜோடிக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பதிவாகியுள்ளது. இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஓட்ட, அவரது காதலி மோட்டார் சைக்கிளின் எஞ்சினில் ... Read More

பேருவளை பொலிஸாரை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்

Sasikala- June 10, 2025

பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று மாலை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ... Read More

பேருவளை பொலிஸ் அதிகாரிகள் மூவர் குழுவினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Sasikala- June 10, 2025

பேருவளை பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் பொசொன் தினத்தை முன்னிட்டு ஒரு குழுவினர் நேற்றிரவு புத்த கொடிகளை தொங்கவிட்டு கொண்டிருந்த போது அங்கு சென்ற பொலிஸார் வீதிப்பகுதிக்கு இடையூறாக இருக்கும் வகையில் கொடிகளை தொங்கவிடவேண்டாம் ... Read More

துப்பாக்கிதாரி கண்டுபிடிக்க உதவி கோரிய பொலிஸார்

Mithuna- May 27, 2025

கொட்டாஞ்சேனையில் உள்ள சுமித்ராராம மாவத்தையில் கடந்த 16ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேடப்படும் துப்பாக்கிதாரியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த சந்தேக நபர் அந்தப் பகுதியில் உள்ள ... Read More

யாழில் கடத்தி செல்லப்பட்ட யுவதியை மீட்க பொலிஸார் நடவடிக்கை

Mithuna- May 22, 2025

யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு யுவதியை கடத்தி சென்றுள்ளனர். குறித்த சம்பவத்தில் , யுவதியின் கணவர் ... Read More

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Mithuna- May 21, 2025

2025 ஏப்ரல் மாதம் முதல் நீர்கொழும்பு பகுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2025 ஏப்ரல் 23 முதல் குறித்த பெண் காணாமல் போனதாகக் கூறி, ... Read More

தம்பியை சரமாரியாக வெட்டிய அண்ணன்

Mithuna- May 21, 2025

பதுளை நகர மையத்தில் நேற்று (20) பிற்பகல், அண்ணன் தனது தம்பியை வாளால் வெட்டியதில் உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுடன் குறித்த நபர் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் பதுளை ... Read More