Tag: POLICE

பொதுத் தேர்தல் ; பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார்

Mithu- November 9, 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 90,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 3200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ ... Read More

பொலிஸாரின் செயற்பாடுகளை வீடியோ எடுக்க தடை இல்லை

Mithu- November 1, 2024

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளையோ அல்லது ஏனைய செயற்பாடுகளையோ பொதுமக்கள் காணொளிப் பதிவு செய்வதைத் தடுக்கும் சட்டம் எதுவுமில்லை என, அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இது ... Read More

பொதுமக்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Mithu- October 22, 2024

பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி, 1997 என்ற ... Read More

தேர்தல் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

Mithu- September 21, 2024

பொலன்னறுவை புலஸ்திபுர விஜித ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக பொலனறுவை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று (21) பிற்பகல் உயிரிழந்ததாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ... Read More

தேர்தல் சுவரொட்டிகளை நீக்கும் பணியில் பொலிஸ்

Mithu- September 19, 2024

வவுனியாவில் தேர்தல் சுவரொட்டிகளை நீக்கும் பணியில் பொலிஸார் நேற்று ஈடுபட்ட னர். எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரத்துக்கான இறுதிநாள் நேற்றாகும். நேற்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் ... Read More

இலங்கை பொலிஸின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம்

Mithu- September 3, 2024

 இலங்கை பொலிஸின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (03) கொண்டாடப்படுகிறது. ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளின் சில செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் ... Read More

24 மணித்தியாலத்தில் 734 பேர் கைது

Mithu- August 30, 2024

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 727 ஆண்களும்  16 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 12 பேர் ... Read More