Tag: Ranil wickremesinghe
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று (24) இடம்பெற்று வரும் எதிர்க்கட்சிகள் ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி ... Read More
சி.ஐ.டியில் ஆஜராகவுள்ள ரணில் ?
இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
???? Breaking News : ரணில் விக்கிரமசிங்கவின் அவசரகால விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது ; உயர் நீதிமன்றம்
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால விதிமுறைகளின் ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியன்று ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வோல்வர் ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தது தொடர்பான ஊடக அறிக்கைகளுக்கு மறுப்பு தெரிவித்து ரணில் விக்ரமசிங்கவின் ... Read More
CIDயிலிருந்து வெளியேறினார் ரணில் விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து சற்று முன்னர் வெளியேறினார் சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ... Read More
CIDயில் ஆஜரானார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று (11) முன்னிலையாகியுள்ளார். அமைச்சரவையின் கூட்டுப் ... Read More

