Tag: Special raids
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 802 பேர் கைது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 878 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (08) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 878 பேர் போதைப்பொருள்களுடன் கைது ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சோதனை ; 527 பேர் கைது
பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலின்படி, நாடளாவிய ரீதியில் நேற்று (02) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சுமார் 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டோரில், பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்காக ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சோதனை ; 580 பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின்படி, நேற்று (26) நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 586 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 30,792 பேர் பரிசோதனைக்கு ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 524 பேர் கைது
பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விசேட நடவடிக்கையின் கீழ் 30,236 ... Read More
நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு ; 975 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன் இலங்கை பொலிஸாரால் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் ... Read More
நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு ; 679 பேர் கைது
நாடு முழுவதும் பொலிஸார் முன்னெடுத்த விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது, நேற்று (10) 679 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் 30,322 நபர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ... Read More

