Tag: Sri lanka
இலங்கை ரயில்வே சேவையை மேம்படுத்த ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
இலங்கையின் ரயில்வே சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கை மற்றும் ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கசான் (Kazan) நகரில் நடைபெற்ற 17ஆவது சர்வதேச ... Read More
கனமழையால் ஏற்பட்ட விவசாய பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை – அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு
கனமழையினால் விவசாய நிலங்கள் சேதமடைந்த விவசாயிகள், 14 நாட்களுக்குள் தத்தமது விவசாய சேவை நிலையங்களில் இழப்பீட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சேதத்தின் அளவை அடிப்படையாகக் ... Read More
1.5 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல பியன்வில பகுதியில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் வகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது ... Read More
நீர் மூலம் பரவும் நோய்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்ட சிறியளவிலான வெள்ள நீர் படிப்படியாக வடிந்தோடத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக ... Read More
சவுதி – கத்தார் – அமீரகம் ஆகியவற்றின் கோரிக்கைகளை ஏற்று ஈரானில் தற்போதைக்கு தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம் – டிரம்ப்
சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் ... Read More
எரிபொருள் விநியோகத்தில் QR முறை தொடரும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் குறியீட்டு முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்தா தெரிவித்துள்ளார். இன்று (19) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் ... Read More
பயங்கரவாத நிதியுதவி தடுப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்குகிறது ; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலம், நாட்டின் அரசியலமைப்பிற்கு முழுமையாக இணங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) காலை பாராளுமன்றத்தில் ... Read More

