Tag: Sri lanka
காலியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு
காலி தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. பொலிஸார் தெரிவித்ததாவது, இன்று காலை சுமார் 7.30 மணியளவில் கார் ஒன்றில் ... Read More
இன்றைய ராசிபலன்
மேஷம் – வெற்றி ரிஷபம் – சோதனை மிதுனம் – தெளிவு கடகம் – கவலை சிம்மம் – போட்டி கன்னி – இலாபம் துலாம் – ஆர்வம் விருச்சிகம் – வரவு தனுசு ... Read More
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலைஇலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராகிறார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை(12) இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராக உள்ளார். 2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்முதல் செய்தபோது, அந்நிறுவனத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலஞ்சம் ... Read More
வானிலை முன்னறிவிப்பு
இன்று, மே 12 ஆம் திகதி காலை நிலவரத்தின் அடிப்படையிலான சமீபத்திய வானிலை பகுப்பாய்வின்படி, இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்து நாட்டிற்கு ... Read More
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திடிய – கஹவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகள் நேற்று ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (11) இரவு 11.30 ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 589 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் சனிக்கிழமை (09) பொலிஸார் விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, 589 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த நடவடிக்கையின்போது 27,816 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், ... Read More

