Tag: Sri lanka

வானிலை முன்னறிவிப்பு

Mithuna- May 5, 2026

பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ, காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 899 பேர் கைது

Mithuna- May 4, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (03) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 899 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான ... Read More

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும் – விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

Sasikala- May 4, 2026

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும் என்று அவர் ... Read More

திசைகாட்டியின் மூன்றாம் கண் அரச சேவையின் சுயாதீனத்தைச் சீரழிக்கிறது

Mithuna- May 4, 2026

நமது நாட்டில் மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உப பிரதேச செயலாளர்கள் என நிர்வாக பரவலாக்கல் செயல்முறையில் இவர்கள் முக்கியமான பணியை ஆற்றி வருகின்றனர். 9 மாகாணங்கள் மற்றும் 25 ... Read More

அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வு : 7 பேர் கைது

Mithuna- May 4, 2026

நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹளுவெல்ல பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 7 சந்தேகநபர்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் ... Read More

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் -அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Sasikala- May 4, 2026

ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் விடுத்த எச்சரிக்கைகளை மீறிச் செயல்பட்டதால், ஜாஸ்க் (Jask) தீவுக்கு அருகில் வைத்து அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ... Read More

தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் – கம்பன் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி தெரிவிப்பு

Sasikala- May 4, 2026

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு தேவை என்றும், தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ... Read More