Tag: Sri lanka
994 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது
புத்தளம் - பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ... Read More
“கூட்டங்களிலும் அறிக்கைகளிலும் எங்களை சேர்ப்பதில்லை” ; காணி உரிமையாளர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு
சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக நடைபெறும் கூட்டங்களில் காணி உரிமையாளர்கள் தாங்கள் பங்கேற்க அழைக்கப்படவில்லை என்றும், கூட்டங்களில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கூட்ட ... Read More
ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கலகொடஅத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கு, ... Read More
மஹியங்கனய பிரதேச செயலகப் பிரிவில் முற்றிலுமாக சேதமடைந்த பதினொரு வீடுகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்
திட்வா பேரழிவால் முற்றிலுமாக சேதமடைந்த பதினொரு (11) வீடுகளைக் கட்டுவதற்காக, மஹியங்கனய பிரதேச செயலகப் பிரிவின் மெடயாய கிராம அலுவலர் பிரிவில் உள்ள அரசாங்க நிலத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீள்குடியேற்றப் பணிகள் எவ்வாறு முன்னேறி ... Read More
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றும் ( 30) கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை ... Read More
கொழுப்பு கல்லீரல் குறித்து மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் சுமார் 30 முதல் 32 வீதமானோர் கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பதுளை போதனா மருத்துவமனையின் இரைப்பை குடல் விசேட நிபுணர் தெரிவித்துள்ளார். உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ... Read More
நிதி செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும COPF முன் இன்று ஆஜர்
ஹர்ஷனா சூரியப்பெரும இன்று (30) பிற்பகல் 1 மணிக்கு அரசாங்க நிதி மீதான குழு (COPF) முன் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் ... Read More

