Tag: Sri lanka
நரசிம்மர் ஜெயந்தி
தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், உலகத்தை காக்கவும் மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்துள்ளார். அவற்றில் 10 அவதாரங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தசாவதாரங்களில் நான்காவது அவதாரமாகவும், அனைத்து மக்களாலும் போற்றப்படுவதாகவும் நரசிம்மர் அவதாரம் ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ ... Read More
அவுஸ்திரேலியா விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு தரையிலிருந்த 11 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்
தெற்கு அவுஸ்திரேலியாவின் பாராஃபீல்ட் விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின் கோளாறு காரணமாகக் கீழே விழுந்து, அங்கிருந்த கூடாரத்திற்குள் மோதி தீப்பிடித்தில் விமானி மற்றும் பயணி ஒருவரும் உயிரிழந்தனர். ... Read More
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன மாற்றத்திற்கான குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதால் எரான் விக்கிரமரத்ன SJB யிலிருந்து விலகினார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின்செயற்குழு மற்றும் மேலாண்மைக் குழு ஆகியவற்றிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ... Read More
பெண்களை பாதிக்கும் எலும்பு தேய்மானம்
சமீப காலமாக அனைவரையும் பயமுறுத்தி வரும் பாதிப்பு எலும்புத் தேய்மானம். இதனை ஆங்கிலத்தில் osteoporosis என்பார்கள். இதை ஒரு நோய் என்பதை விட குறைபாடு என்பது மிகப் பொருந்தும். அதாவது மனிதன் முதுமை அடையும் ... Read More
பெண் வைத்தியர்கள் குளிப்பதைப் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிடிவியில் சிக்கினர்
கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள்சிலர் குளிப்பதைத் தமதுமொபைல் போனில் படம்பிடித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை 19 ... Read More
பூம் ட்ரக் உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி
மில்லனிய பிரதேச சபையின் வேலைத்தளத்தில் ஹியூம் குழாய்களை இறக்கிக்கொண்டிருந்த பூம் ட்ரக் ஒன்று, உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதியதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பதலே பகுதியிலிருந்து மில்லனிய பிரதேச சபைக்கு கொண்டு ... Read More

