Tag: Sri lanka

புதிய அமரபுர மாநாயக்கருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கைளிப்பு

Mithu- March 10, 2025

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர் மாநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதி வணக்கத்திற்குரிய கரகொட உயன்கொட மைத்ரிமூர்த்தி மாநாயக்க தேரருக்கு , ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கையளித்தல் இன்று (10) ஜனாதிபதி அநுர குமார ... Read More

கனேமுல்ல சஞ்சீவ கொலை ; தவறான தகவல் வழங்கியவருக்கு விளக்கமறியல்

Mithu- March 10, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, திக்வெல்லவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கியதிக்வெல்லவைச் சேர்ந்த செங்கல் தொழிலாளியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ... Read More

மலையக பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மேலும் நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

Mithu- March 10, 2025

மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வித் தரத்தை முன்னேற்றுவதுடன் குறிப்பாக உயர்தர மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ... Read More

எரான் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராகலாம்

Mithu- March 10, 2025

முன்னாள் அமைச்சர் எரான் விக்ரமரத்ன, கொழும்பு மாநகர சபைக்காக, கட்சியின் மேயர் வேட்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.. மேலும் அவர் "அரசியல் ஸ்தாபனத்தின் மீதான விரக்தியால் மக்கள் ... Read More

CIDயில் இருந்து வெளியேறிய கதிர்காம பஸ்நாயக்க நிலமே

Mithu- March 10, 2025

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரான ருஹுணு கதிர்காம பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று காலை 11.00 மணியளவில் ... Read More

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு

Mithu- March 10, 2025

அம்பலாங்கொடை, மாதம்பே பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு சிறு குழந்தை இன்று (10) கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இரண்டு மாத வயதுடைய ஒரு ஆண் குழந்தை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More

பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்

Mithu- March 10, 2025

மட்டக்களப்பு காலி, இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேநேரம், ... Read More