Tag: Sri lanka
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் கொள்ளுப்பிட்டியில் சீன நாட்டவர் கைது
வரி செலுத்தப்படாமல் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 540 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கொள்ளுப்பிட்டி , நிமல்கப் பூங்காவில்35 வயதான சீன நாட்டவர் ஒருவர் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு நடத்திய ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இந்தப் பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் ... Read More
அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படுகிறதா ?
சிலருக்கு அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தாகம் உண்டாகும். ஒரு சிலருக்கு நடு இரவில் திடீரென நாக்கு வறட்சி ஏற்பட்டு, அவசரம் அவசரமாக எழுந்து சென்று தண்ணீர் குடிப்பார்கள். வாயிலுள்ள மூன்று ஜோடி ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 909 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், வெள்ளிக்கிழமை (15) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 909 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ... Read More
புகையிலைப் பயன்பாடு மற்றும் மதுபானத்தை தடை செய்யும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் உலகளாவிய சுகாதார அமைப்புகள் இணைவு
புகையிலைப் பாவனையைக் குறைக்கும் நோக்கம் மாத்திரமன்றி அது சுகாதார அபிவிருத்தியின் முன்னுரிமை என்றும் சுகாதார பிரதி அமைச்சர் தெரிவித்தார் "இலங்கையில் புகையிலை பயன்பாடு மற்றும் புகைபிடித்தலை நிறுத்துவதை மேம்படுத்துவதற்கான உத்திகள்" குறித்த கலந்துரையாடல் மற்றும் ... Read More
தேசிய மக்கள் சக்தி எம்.பி பயணித்த வாகனம் விபத்து ; இருவர் காயம்
தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.கே. ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (17) பிற்பகல் ஹினிதும ஹபரகடை பகுதியில் ... Read More
ரஷ்ய தூதுவருக்கும் நிதி பிரதி அமைச்சருக்கும் இடையிலான விசேட சந்திப்பு
தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களுக்கும், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகரியன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, சமீபத்தில் (மே 14) நிதி ... Read More

