Tag: Suspects
பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் பிறரை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜா ... Read More
பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு பொதுமக்கள் என மொத்தம் 10 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் ... Read More
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்கள் இன்று (28) திருகோணமலை நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்,பலங்கொட ... Read More
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் ; 10 சந்தேக நபர்கள் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் ... Read More
போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் 4 சந்தேகநபர்கள் கைது
09.01.2026 அன்று இரவு, கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினரால், மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் 05 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது ... Read More
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
இலங்கை கடற்படை, மற்றும் காவல்துறையினர் இணைந்து 2026 ஜனவரி 08 ஆம் திகதி கொழும்பு அளுத்கடை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து ஐநூற்று ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் ; இரு சந்தேகநபர்கள் விளக்கமறியல்
பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபியான இஷாரா செவ்வந்திக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ... Read More

