
???? Breaking News : சர்வதேச நாணய நிதியம் – இலங்கை இடையிலான கடன் வசதி திட்டத்தின் 5ஆவது தவணைக்கு ஊழியர் மட்ட இணக்கப்பாடு
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் இன்று (09) அறிவித்துள்ளது.
IMF நிர்வாகக் குழுவால் மதிப்பாய்வு அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கை 347 மில்லியன் டாலர்களைப் பெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கொழும்பில் உள்ள மத்திய வங்கி வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரவித்தார்.

