
புத்தளம் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விசேட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக புத்தளம் மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது
CATEGORIES Sri Lanka

