
வரக்காபொலவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 30 பேர் காயம்
வரக்காபொலவில் இலங்கை போக்குவத்துக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.