
தேசபந்துவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனை சபாநாயகரிடம் கையளிப்பு
தேசிய மக்கள் சக்தியின் 115பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்ய முன்மொழியும் நம்பிக்கையில்லாப் பிரேரனை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.