மின்கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் – இலங்கை மின்சார சபை

மின்கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் – இலங்கை மின்சார சபை

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின்கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஜூன் முதல் வாரத்தில் இவ்விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது

1
image
image
4
5
6
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )