பாடசாலை கட்டிடத்தில் மரம் விழுந்து மாணவரொருவர் பலி ; 17 பேர் காயம்

பாடசாலை கட்டிடத்தில் மரம் விழுந்து மாணவரொருவர் பலி ; 17 பேர் காயம்

பலாங்கொடை பாடசாலை ஒன்றில் கட்டிடத்தின் மீது இன்று (12) மரம் விழுந்ததில் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 17 மாணவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )