
இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலின் இதயமாகக் கருதப்படும் மொசாட் உளவுத்துறை நிறுவனம் இன்று (17) ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பொதுமக்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேற அவசரகால கோரிக்கையை விடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
CATEGORIES World News

