
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ குட்டியாராச்சி
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கொழும்பு நீதிமன்றத்தில் இன்று (29) நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

