
அஞ்சல் ஊழியர்களின் விடுமுறை நாளைமுதல் ரத்து
அனைத்து தபால் பணியாளர்களின் விடுமுறையையும் தபால் மாஅதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார ரத்து செய்ய நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார்.
தபால் துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களின் விடுமுறையையும் நாளை முதல் ரத்து செய்ய தபால் மாஅதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாளை முதல் தபால் துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

