சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2025 நவம்பர் 09 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,952,577 ஆக அதிகரித்துள்ளது என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் மாதத்தின் முதல் 9 நாட்களில் மாத்திரம் 61,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )