Tag: tourism

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

Mithu- March 7, 2025

இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து, இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது.  அதன்படி, இன்றுவரை 530,746 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.  ... Read More

சுற்றுலா கைத்தொழிலின் வருமானம் அதிகரிப்பு

Mithu- March 3, 2025

நாட்டின் சுற்றுலாக் கைத்தொழிலுக்கு 2025 ஜனவரி மாதத்தில் 400.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முடிந்ததாக இலங்கை மத்திய வங்கி தமது புதிய புள்ளி விபரத்தில் தெரிவித்துள்ளது.  இது 2024 ... Read More

சுற்றுலாத்துறையால் அந்நிய செலாவணி அதிகரிப்பு

Mithu- February 17, 2025

நாட்டில்  சுற்றுலாத்துறை மூலம் அந்நிய செலாவணி வருவாய் கடந்த ஜனவரி மாதத்தில் 362 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ... Read More

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

Mithu- January 30, 2025

இந்த வருடம் ஜனவரி முதல் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 212,838 ... Read More

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

Mithu- January 27, 2025

வருடம் ஆரம்பித்து 22 நாட்களில் 177,400 இக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து 30,847 பயணிகள் வருகை ... Read More

சுற்றுலாப் பயணிகளுக்காக Eagle’s View Point திறப்பு

Mithu- January 26, 2025

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர கழுகு காட்சி முனை (Eagle's View Point) உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக ... Read More

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- December 27, 2024

இந்த வருடம் நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  கட்டுநாயக்க ... Read More