Category: Main News
தனியார் பஸ் துறை நெருக்கடிக்கு மின்சாரப் பேருந்துகளே தீர்வு -கெமுனு விஜயரத்ன
இலங்கையின் தனியார் பேருந்து துறை எதிர்கொள்ளும் கடுமையான நிதி மற்றும் தொழில்நுட்ப நெருக்கடிகளுக்கு மின்சாரப் பேருந்துகளுக்கு மாறுவதே ஒரே நிலையான தீர்வாகும் என்று கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். மின்சாரப் பேருந்துத் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக Amcot ... Read More
தபால் திணைக்களத்திலிருந்து 626,000 டொலர்களை இரண்டு முறை தவறான தரப்பிற்கும் மாறியுள்ளமை குறித்து CID நீதிமன்றத்தில் முறைப்பாடு
இலங்கை தபால் திணைக்களம், அமெரிக்க தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகப்படியான நிதியை இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (06) கோட்டை நீதவான் ... Read More
பெய்ரூட்டில் சிரேஷ்ட ஹிஸ்புல்லா தலைவரைக் குறிவைத்து இஸ்ரேலியத் தாக்குதல்கள்
போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளை இஸ்ரேல் முதன்முறையாகக் குறிவைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வான்வழித் தாக்குதல், ஹிஸ்புல்லாவின் தலைமையகங்களில் ஒன்றான பெய்ரூட்டின் தாஹியே பகுதியைக் குறிவைத்தது. இந்தத் ... Read More
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை
மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து இலங்கை தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ... Read More
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் அவர்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வதற்காக இன்று (07) நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அதன்படி, வியட்நாம் ஜனாதிபதி இன்று இரவுநாட்டிற்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடனான இந்தப் பயணத்தில் சுமார் ... Read More
மத்திய கிழக்கு போரால் நெருக்கடியில் விமான போக்குவரத்து துறை – கட்டணங்கள் உயர்வு
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் பதற்றமான போர்நிறுத்தச் சூழலில், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டு 10 வாரங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அதிகரித்து வரும் எரிபொருள் விலை காரணமாக உலகளாவிய விமான போக்குவரத்து துறை கடும் நெருக்கடிக்கு ... Read More
ஜனாதிபதி நிதியம் – Janashakthi Foundation இணைந்து நாட்டின் சிறுவர்களுக்கு சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவதற்காக வேலைத்திட்டம்
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், இன்று (06) முற்பகல் ஜனாதிபதி நிதியம் மற்றும் Janashakthi Foundation இணைந்து விசேட ஒத்துழைப்பு செயற்பாட்டை ஆரம்பித்துள்ளன. சிறுவர்களின் சுகாதார வசதிகள் தொடர்பான ... Read More

