Category: Main News
கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு
கண்டி, கடுகஸ்தோட்டை, குஹாகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், காயமடைந்தவர் குறித்த ... Read More
லொக்கு பெட்டியின் உதவியாளர்கள் இருவர் கைதுப்பாக்கியுடன் கைது
அம்பலங்கோடை - பலப்பிட்டிய பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்தோல் ரக துப்பாக்கி, ஒரு மகசின் , 16 ரவைகள் மற்றும் 11 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது ... Read More
இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா ஜனாதிபதி அனுர தலைமையில் இன்று
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசுவை வரவேற்பதற்கான உத்தியோகபூர்வ அரச விழா இன்று (04) நடைபெறுகிறது. இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த உத்தியோகபூர்வ ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ... Read More
இஸ்ரேலின் தடுப்பு அமைப்பையும் மீறி தாக்கியளிக்கும் ஹிஸ்புல்லாவின் அதி நவீன ‘ஃபைபர் ஆப்டிக்’ ட்ரோன்
இஸ்ரேலின் தடுப்பு அமைப்பையும் மீறி தாக்கியளிக்கும்ஹிஸ்புல்லாவின் அதி நவீன 'ஃபைபர் ஆப்டிக்' ட்ரோன் இஸ்ரேலின் அதிநவீன மின்னணுத் தடுப்பு அமைப்புகளையும் மீறிச் செயல்படக்கூடிய புதிய வகை ட்ரோன் ஒன்றை ஹிஸ்புல்லா தற்போது பயன்படுத்தி வருகிறது. ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 918 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (02) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 918 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான ... Read More
கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம் – உடன் கைவிலங்கிடப்பட்ட கைதியின் காலில் துப்பாக்கிச் சூடு
கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது, பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட முயன்ற சந்தேகநபர் ஒருவர் மீது பொலிஸார் இன்று (03) மதியம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட பல ... Read More

