Category: Main News
3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது – சிலர் தப்பியோட்டம்
துபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ரூபா 3,86,70,000 பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் (E-cigarettes) ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர், கொழும்பைச் ... Read More
தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததை பகிரங்கப்படுத்திய பெஞ்சமின் நெதன்யாகு இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தமக்கு புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக அவர் ரகசியமாக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் நேற்று தெரிவித்தார். 76 வயதான அவர்,தனது வருடாந்த மருத்துவ பரிசோதனை முடிவுகளை ... Read More
அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் சென்ரார் ஈரானிய வெளியுறவு அமைச்சர்
எட்டு வாரங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான முன்மொழிவுகளை விவாதிக்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு, உலகச் ... Read More
அதிபர் சேவை தரம் III ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது
ஏப்ரல் 26ஆம் திகதி நாளை நடைபெறவிருந்த அதிபர் சேவையின் தரம் III இற்கான ஆட்சேர்ப்புக்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை 2025 (2026), மீண்டும் அறிவிக்கும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்தத் தீர்மானம் ... Read More
மாத்தளையில் 64 வயது தந்தையை குத்தி கொலை செய்த 34 வயது மகன்
மாத்தளை, அதிரஹபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஏப்ரல் 24) காலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிரஹபிட்டிய ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் மற்ற ... Read More
“Srilankan Airlines” பெயரில் வாட்ஸ்அப் மோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
“SriLankan Airlines” நிறுவனத்தின் சேவையாகக் காட்டிக்கொண்டு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள், பயனாளிகளை போலியான இணையதளங்களுக்கு வழிநடத்தி “Sri ... Read More

