Category: Main News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் CID

Mithuna- April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் இன்று (24) காலை சுமார் 9.30 மணியளவில் சென்றுள்ளனர். அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காகவே அதிகாரிகள் ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

Mithuna- April 24, 2026

லங்கா சதோச நிறுவனத்தின் சரக்கு வண்டியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம், ... Read More

ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி – டொலருக்கான ரூபாயின் பெறுமதி 317 ஐ கடந்தது

Sasikala- April 24, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (ஏப்ரல் 24) மிகக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் இன்றைய உத்தியோகபூர்வ தினசரி செலாவணி விகிதங்களின்படி,கொள்வனவு விலை - ரூ. 314.03விற்பனை ... Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithuna- April 24, 2026

இன்று (24) பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் தீவின் பல பகுதிகளில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி, மேற்கு, சபரகமுவ, ... Read More

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Mithuna- April 24, 2026

இலங்கையிலும் இன்று(24) தங்கவிலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாயாக விற்பனை ... Read More

இலங்கையில் தட்டம்மை மீண்டும் பரவல் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Mithuna- April 24, 2026

இலங்கையில் மீண்டும் தட்டம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இரு சிறுவர்களுக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை தொடர்பான தடுப்பூசியை இதுவரை பெறாத ... Read More

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mithuna- April 24, 2026

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (23) பிற்பகல் 4.00 மணி முதல் ... Read More