Category: Main News
கொஸ்கமவில் நீரில் மூழ்கி 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழப்பு
கொஸ்கமவின் தாவல்கொட பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது . உயிரிழந்த இருவரின் உடல்களும் கொஸ்கம ... Read More
கன மழை மற்றும் காற்றினால் 141 வீடுகள் பகுதியளவு சேதம்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10ஆம் திகதி முதல் இன்று (16) வரை 141 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகப் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுர மாவட்டத்தில் ஒரு வீடு முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளதாகவும் ... Read More
ஹுனுபிட்டிய-வனவசல ரயில் தடம்புரண்ட விபத்தில்12 பயணிகள் காயம்
இன்று காலை (16) வனவசல மற்றும் ஹுனுபிட்டிய இடையேயான இரயில் பாதையில் இரயில் தடம்புரண்டு கவிழ்ந்ததில், பன்னிரண்டு பயணிகள் இலேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் ... Read More
நாட்டின் சில இடங்களில் ஓரளவுக்கு பலத்த மழை
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலவுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இந்த நிலைமை மற்றும் அது பயணிக்கும் பாதையைத் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இத் தொகுதியின் தாக்கதினால் மேல், ... Read More
இன்றுமுதல் இலங்கையில் PayPal மூலம் பணத்தை பெறவும் அனுப்பவும் கூடியவகையில் சேவை ஆரம்பம்
இலங்கையில் பேபால் சேவையை விரிவுபடுத்தும் உத்தியோகபூர்வ அறிவிப்பு,பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு Galle Face ஹோட்டலில் நடைபெற்றது. இதுவரை காலமும் இலங்கையில் பேபால் கணக்குகள் "பணம் அனுப்புவதற்கு மாத்திரம்" வரையறுக்கப்பட்டிருந்தன. இதனால் ... Read More
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அழைப்பில்இந்தியா சென்றுள்ள இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அழைப்பிற்கு இணங்க, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் (SLWPC) பிரதிநிதிகள் குழுவினர் தற்போது இந்தியாவில் உத்தியோகபூர்வ ... Read More
அதிக சம்பளம் பெறும் தொழில்களில் ஆசிரியர் சேவையையும் இடம்பெற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் – அமைச்சர் சந்தனா அபயரத்ன தெரிவித்தார்
நாட்டில் அதிக சம்பளம் பெறும் 10 தொழில்களில் ஆசிரியர் சேவையையும் இடம்பெற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். ... Read More

