Category: Sri Lanka
சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நீர்கொழும்பு – தலுபொத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது ... Read More
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பமானதையொட்டி, இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. ... Read More
இலஞ்ச ஆணைக்குழுவில் நாளை ஆஜராகிறார் மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் ஆஜராகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி நாளை ... Read More
பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவில் வாக்குமூலம் அளித்தார் உதய கம்மன்பில
பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று (11) பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு (TID) அழைக்கப்பட்டு வாக்குமூலம் அளிக்க வந்தார். அவர் தொடர்பான ஒரு விசாரணை நடவடிக்கையின் ஒரு பகுதியாக ... Read More
தலைக்கவசம் இன்றி பயணித்த யுவதிகள் கைது
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மூன்று யுவதிகள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அதில் தொடர்புடைய ... Read More
கடந்தகாலப் பேரிடர்களில் இருந்து கற்றுக்கொண்ட, அனுபவங்களைக் கொண்டு, எதிர் கால சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்
திடீர் திடீரென மாற்றமடையும் காலநிலையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், உள்ளூராட்சி மன்றங்கள் தங்களைத் துரிதமாகத் தகவமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உள்ளூராட்சி மட்டத்தில் ... Read More
கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு
கெக்கிராவ பிரதேசத்தின் கிரிமெட்டியாவ பகுதியில் அமைந்துள்ள கிரிமெட்டியாவ குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ... Read More

