Category: Sri Lanka
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), ... Read More
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை அதிகாரி கபில ,வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். கொழும்பு கொள்ளுப்பிட்டி, பேட்ரிஸ் மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் ... Read More
UN கொடியுடன் பயணிக்கும் கடல் வள ஆராய்ச்சி கப்பல் Dr. Fridtjof Nansen, ஆய்வுகளை நிறைவு செய்து கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் கீழ் (EAF-Nansen Programme), இலங்கையின் கடல் வளங்கள் மற்றும் கடல்சார் சூழல் குறித்து ஆழமான ... Read More
அரகலய போராட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டிற்கு எதிரான அடிப்படை உரிமை மனு தொடர்பில் கோட்டபேவிற்கு மீண்டும் நீதிமன்றம் அறிவிப்பு
அரகலய போராட்டத்தின் போது சேதமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கியமைக்கு எதிரான அடிப்படை உரிமை மனு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவித்தல்அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 மே 9ஆம் ... Read More
டுபாய் Suddaவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 7 பேர் பண்டாரகமையில் 15 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் கைது
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான துபாய் சுத்தா (Dubai Sudda) என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பின், பண்டாரகம பிரதேசத்தின் பிரதான விநியோகஸ்தர் உட்பட 7 சந்தேகநபர்கள் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களை பொதி செய்யும் ... Read More
வியட்நாமிடமிருந்து இலங்கைக்கு 100 மெட்ரிக் தொன் உர மானியம்
வியட்நாம் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் சூப்பர் பொஸ்பேட் (Super Phosphate) உரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ... Read More
போலியான அமெரிக்க டொலர்களை வைத்திருந்த இரு வெளிநாட்டவர்கள் ஹபராதுவையில் கைது
போலியான அமெரிக்க டொலர்களை வைத்திருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் ஹபராதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (07) ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலல்ல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இந்த இரு வெளிநாட்டவர்களும், வியாபார ... Read More

