Category: Sri Lanka
அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வு : 7 பேர் கைது
நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹளுவெல்ல பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 7 சந்தேகநபர்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் ... Read More
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் -அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் விடுத்த எச்சரிக்கைகளை மீறிச் செயல்பட்டதால், ஜாஸ்க் (Jask) தீவுக்கு அருகில் வைத்து அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ... Read More
தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் – கம்பன் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி தெரிவிப்பு
சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு தேவை என்றும், தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ... Read More
சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (03) முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 60 லீற்றர் (80 போத்தல்கள்) ... Read More
பொலிஸ் அதிரடிச் சோதனை ; ஒரே நாளில் 548 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (03) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 548 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 26,346 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 147 பேர் ... Read More
முஸ்லிம் காங்கிரஸ் மனு விசாரணையின்றி தள்ளுபடி
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதன் பொதுச் செயலாளர் நிஜாம் கரியப்பர் தாக்கல் செய்த மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. தாங்கள் இலங்கை ... Read More
முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிக்குமாறு சங்கம் கோரிக்கை
எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளமையால் அதற்கு ஈடாக முச்சக்கரவண்டி கட்டணத்தை குறிப்பிட்டளவு அதிக்க வேண்டுமென தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்.ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார். பெற்றோல் விலை ... Read More

