Category: Sri Lanka

ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்கவிற்கு வெள்ளிப் பதக்கம்

Mithuna- May 3, 2026

தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் சுமேதா ரணசிங்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 75.61 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்தப் ... Read More

காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு

Mithuna- May 3, 2026

வெள்ளவனி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 55 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண், வீட்டை விட்டு வெளியே வந்திருந்த சந்தர்ப்பத்தில் யானை தாக்கியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்துக்குப் ... Read More

எம்மிடம் எரிவாயு, எரிபொருள் வளங்கள் காணப்பட்டாலும், பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக அவற்றை பெற்றுக் கொள்ள முடியாத நிலை

Mithuna- May 3, 2026

நாடாக கடந்த 7 ஆண்டுகளில் 5 துயர்நிறைந்த சம்பவங்களை நாம் எதிர்கொண்டோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் மத்திய கிழக்கு போர் வரையிலான இந்த சோகங்கள் காரணமாக நமது நாடு பல பாரதூரமான சவால்களையும் ... Read More

ஜூலை 1 முதல் புதிய VAT நடைமுறை

Mithuna- May 3, 2026

திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இது ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

டீசல் விலை உயர்வு தாக்கம் ; பாடசாலை போக்குவரத்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

Mithuna- May 3, 2026

சமீபத்திய எரிபொருள் விலை திருத்தத்துடன் டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தையும் உயர்த்த வேண்டியிருக்கும் என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்துத் தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ... Read More

பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க நிரந்தர நீதாய நீதிமன்றதில் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

Sasikala- May 3, 2026

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நீதாய ... Read More

எயார்பஸ் ஒப்பந்த விசாரணை ; மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் ஆணைக்குழுவில் ஆஜராக அழைப்பு

Mithuna- May 3, 2026

சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ... Read More