Category: Sri Lanka
நிதி செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும COPF முன் இன்று ஆஜர்
ஹர்ஷனா சூரியப்பெரும இன்று (30) பிற்பகல் 1 மணிக்கு அரசாங்க நிதி மீதான குழு (COPF) முன் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் ... Read More
மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
தலத்துவோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலெத்தென்ன பகுதியில் நேற்று (29) மாலை இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், 83 வயதுடைய மூதாட்டியொருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். தொலைக்காட்சி அன்டனாவுடன் இணைக்கப்பட்டிருந்த அறுந்து விழுந்த மின்கம்பியின் மீது தவறுதலாக ... Read More
அமெரிக்கா தடுத்து வைத்திருந்த ஈரானியக் கப்பல் ஊழியர்கள் 6 பேர் விடுவிப்பு -ஏனைய 22 பேரையும் விடுவிக்க தொடரும் பேச்சுவார்த்தைகள்
அமெரிக்காவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் கொடியுடனான கொள்கலன் கப்பலில் இருந்த பணியாளர்களில் அறுவர் விடுவிக்கப்பட்டு மீண்டும் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கப்பலில் இன்னும் 22 பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ... Read More
AI மூலம் ஆசிரியர் படங்கள் அவமதிப்பு ; 5 மாணவர்கள் கைது
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியர்களின் நிழற்படங்களை மாற்றியமைத்து அவமதிப்புக்குள்ளாக்கி, அவற்றை வட்ஸ்அப் வழியாக பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கை, சம்பந்தப்பட்ட பாடசாலை ... Read More
இணைய விளையாட்டு அடிமை ; இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இணைய விளையாட்டிற்கு அடிமையாகியிருந்த நிலையில் நேற்று (29) உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இளைஞர் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்தவராகவும், அவருடைய குடும்பத்தில் இவரைத் ... Read More
கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது
உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இது 2022 ஜூன் மாதத்திற்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகக் கருதப்படுகிறது. ஈரான் மீதான தடைகள்: ஈரான் நாட்டு ... Read More
மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்
நாளை (மே 01) நடைபெறவுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கொழும்பு ... Read More

