Category: Sri Lanka
அமைதிக்கான நடைப்பயணத்திற்காக இன்று கொழும்பின் பல வீதிகளில் 11:00 மணிமுதல் போக்குவரத்து மட்டுப்படும்
அமைதிக்கான நடைபயணம் (Walk for Peace) இன்று இறுதி நாளாக கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இதையொட்டி இலங்கை பொலிஸாரால் விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை ... Read More
22 துறவிகளை போதைப்பொருள் கடத்த வழிநடத்திய பிரதான பிக்குவை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 துறவிகளை வழிநடத்திய பிரதான சந்தேக நபரானகடவத்தை ரம்முதுகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணகொலே அமிதானந்த பிக்குவை, மே மாதம் 2ஆம் திகதி ... Read More
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ் 989 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (27) பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 989 பேர் போதைப்பொருட்களுடன் கைது ... Read More
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை விற்பனை: மருந்து பிரதிநிதிகள் உட்பட 6 பேர் கைது
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்றதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபர்களை கைது ... Read More
இலங்கையின் கடற்றொழில் மற்றும் கடல்வளத் துறை மேம்பாடு : டென்மார்க்கின் முன்னணி நிறுவனங்களுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.கே. கோலித கமல் ஜினதாஸ ஆகியோர் டென்மார்க்கிற்கான தங்களது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கடந்த 24 ஆம் திகதி ... Read More
சட்டவிரோத மதுபானம் பறிமுதல் ; இருவர் கைது
வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, சட்டவிரோத மதுபானங்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (26) மாலை பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரடைஸ்வத்த மற்றும் திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூனகஹ ... Read More

