Category: World News
”சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு” ஈரான் பாதுகாப்புப் படைத் தலைவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு புதிய உயர் தலைவர் விடுத்த கடுமையான எச்சரிக்கை
ஈரான் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி (Ali Larijani) படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி "சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு" என கடுமையாக ... Read More
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணை உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணை உள்கட்டமைப்புகள் மீது சக்தி வாய்ந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது இதன் இ மூலம் அமெரிக்கா போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஆழமாகப் ... Read More
ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டார் ; இஸ்ரேல் அறிவிப்பு
ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப், ஈரானில் அடையாளம் காணப்பட்ட பல இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று (18) உறுதிப்படுத்தினார். ஈரானின் உச்ச ... Read More
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை – லெபனானின் உள்துறை அமைச்சர்
லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களை அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் அஹ்மத் அல்-ஹஜ்ஜார் (Ahmad al-Hajjar) கடுமையாக கண்டித்துள்ளார் சிவில் பாதுகாப்பு பணியாளர்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை ... Read More
“நான் உயிருடன் இருக்கிறேன்” ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு
ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக பரவிய தகவல்களை இஸ்ரேல் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, நெதன்யாகு பேசும் மற்றும் பொது இடங்களில் காணப்படும் சில வீடியோக்கள் வெளியாகினாலும், அவை செயற்கை ... Read More
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டு ; ஈரானில் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரான் இன்று (18) மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. கோருஷ் கிவானி என்ற நபர், 2025ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘பன்னிரண்டு நாள் போர்’ காலத்தில் கைது செய்யப்பட்டவர் என ... Read More
வட கொரியாவில் தேர்தல் ; கிம் ஜாங் உன் மீண்டும் அபார வெற்றி
வட கொரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தலைவர் கிம் ஜாங்-உன் 99.97% வாக்குகளுடன் மற்றொரு மகத்தான வெற்றியைப் பெற்றார். அந்தப் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், சிலர் பேனாவால் அவரது பெயரை அடித்துவிட்டு, அவருக்கு ... Read More

