Tag: adjourned

கிரிஷ் ஒப்பந்த வழக்கு ; நாமல் ராஜபக்ஷ மீது விசாரணை ஒத்திவைப்பு

Mithuna- April 23, 2026

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மே 29 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு இன்று (23) கொழும்பு ... Read More

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- February 19, 2026

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை ஏப்ரல் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு கொழும்பு உயர் ... Read More

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- February 11, 2026

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இஸ்லாத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அடுத்த ... Read More

ரமித ரம்புக்வெல்ல வழக்கு ; பெப்ரவரி 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Mithuna- January 13, 2026

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, மேலதிக விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக (Pre-trial Conference) எதிர்வரும் பெப்ரவரி மாதம் ... Read More

ஹிருணிகா பிரேமச்சந்திர மீதான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- December 8, 2025

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 மார்ச் மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- October 29, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் இன்று (29) ... Read More

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- October 10, 2025

தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ... Read More