Tag: Anura Kumara Dissanayake
இன்று இரவு ஜனாதிபதி விசேட உரை
தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று இரவு (17) விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ... Read More
நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தியை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக ஜனாதிபதி அநுர ... Read More
ஜனாதிபதி – மின்சார சபை தொழிற்சங்கங்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர் நலன்கள் தொடர்பாக மின்சாரத் துறை தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மேலும் ஒரு கட்டக் கலந்துரையாடல் இன்று (13) நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை மின்சார ... Read More
ஜனாதிபதியின் மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி
டித்வா சூறாவளி பேரழிவுக்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்ட அவசரகால விதிமுறைகள் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய இலங்கை ... Read More
மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்
இந்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். அதன்படி 01. கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara ... Read More
ஜனாதிபதிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) பிற்பகல் நடைபெற்றது. புது தில்லியில் நடைபெற்று வரும் AI Impact ... Read More
ஜனாதிபதிக்கும் பூட்டான் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே (Tshering Tobgay) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) பிற்பகல் நடைபெற்றது. புது டில்லியில் நடைபெற்று வரும் AI Impact ... Read More

