Tag: arrest
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 4,544 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,544 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் ... Read More
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கைது
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா உதித்த லியனகே இன்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், தமது மனைவி ... Read More
பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு ; இருவர் கைது
பொரலஸ்கமுவ பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது பொலிஸாரால்செய்யப்பட்டனர். பொரலஸ்கமுவ, மாலனி புலாத் சிங்கள மாவத்தையில் இன்று(24) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது ; இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கவலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் " ... Read More
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா பயாகல பகுதியில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (21) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பயாகல பகுதியைச் சேர்ந்த 44 ... Read More
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை 5.94 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக ... Read More
சாவகச்சேரியில் திருட்டுச்சம்பவம் தொடர்பில்இரண்டு சந்தேக நபர்கள் கைது
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்கத்தானை மடத்தடியில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை (15) இரவு இடம் பெற்ற திருட்டுச்சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் வெள்ளிக்கிழமை (15) இரவு ... Read More

